திங்கள், மார்ச் 12, 2012

திரும்பாத தேவதை

திரும்பாத தேவதை  
அளவான உடை
அழகான இடை
அவள் பின்னாலே என் நடை
அவள் பார்வை என் மேல் விழ
நான் கையாண்ட கலை
இருமல் தும்மல் விக்கல்
ஆயினும் திரும்பவில்லை அவள்
இறுதியாக அவள்
நுழைந்த இடத்தில்
என் பார்வை விழுந்த இடத்தில்
எழுதப்பட்டிருந்தது.
உங்களை அன்புடன் வரவேற்க்கிறது.
"
காது கேளாதோர் மருத்துவமனை."

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இது கவிதையா இல்ல ஜோக்கா? But நல்லா இருக்கு சார்.

பெயரில்லா சொன்னது…

Parava illa nallathan irukku