திங்கள், மார்ச் 12, 2012

வாடாத பூ

உன்
ரெட்டை ஜடை வாய்க்காலில்
நீந்திச் செல்கிறதோ நீர்.
நீ சூடும் பூ மட்டும்
வாட மறுக்கிறதே...

கருத்துகள் இல்லை: