திங்கள், மார்ச் 12, 2012

நானும் கவிஞனே

கவிதை எழுதுபவன்தான் கவிஞன் என்றால்
நானும் கவிஞனே
உன் பெயர் எழுதியதால்...!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தம்பி சத்தியமூர்த்தி, நீ திரட்டியில் உனது வலைப்பூவை இணைத்தால் தான் ஹிட்டு கி்டைக்கும், நாலுபேர் பார்த்து படித்தால் தான் உனது வலைப்பூ பிரபலமாகும். அதற்கு முயற்சி செய். மற்றபடி உனது கவிதைகள் நன்றாகவே உள்ளது.

பெயரில்லா சொன்னது…

பரவாயில்லைப்பா, உனக்கு எந்த உதவி வேணும்னாலும் தயங்காமல் கேளு, நான் சொன்னபடி உனது வலைத்தளத்தை மாற்றியமை.